வியாழன், 27 செப்டம்பர், 2018

செங்கோட்டை கலவரத்தில் சாமி மீது கல் எறிந்தவர்கள் கைது:


கடந்த 16 ஆம் தேதி ஜெய மூர்த்தி என்பவர் தலைமையில் புதுச்சேரியில் இருந்து சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி குமிடுவதற்காக சுமார் 80 நபர்கள் இரண்டு பேருந்துகளில் செங்கோட்டை கோட்டான் குளம் வழியாக செல்ழும் போது சுமார் 5 மணி அளவில் TN 76AE 0042 என்ற இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள்
பேருந்துகள் மீது கல்லெறிந்தார்கள். பேருந்தில் உள்ளவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி வந்து கல் எறிந்த இருவரையும் மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அந்த இருவரையும் காவல் துறை விசாரித்ததில் தங்களுடைய பெயர்களை இஸ்மாயில் என்றும் அப்துல் காதர் என்றும் கூறினர்.பின்பு காவல் துறையினர் நன்கு விசாரித்த போது அவர்கள் இருவரும் அருண் மற்றும் முருகேஷன் என்பதும் அவர்கள் இருவரும் இந்து முன்னணியின் உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில் 14 ஆம் தேதி நடந்த செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிள்ளையார் மீது கல்லெறிந்தது இவர்கள் தான் என்பது தெரியவந்தது.
பார்வை: வழக்கு எண் 415/2018 செங்கோட்டை காவல் நிலையம்