வியாழன், 27 செப்டம்பர், 2018

எல்லாம் வல்ல அல்லா நமக்கு நல்ல துணையை தந்து அருள்புரிவானாக

#மனைவி; என்னங்க! Fஜர் பாங்கு சொல்லியாச்சு! ம்ம் எழும்புங்க!!!
#கனவன்; தூக்கம் வருதுமா! நாளை தொழுகிறேனே!
#மனைவி; அஸ்தஃபிருல்லா!!! கனவனை தொழுகைக்கு எழுப்பாத மனைவி நாளை மறுமை நாளில் நிர்வானமாக நிற்கப்படுவாளாம்!!! நாயகம் சொல்லிருக்காங்க! நாம் செய்யும் பாவத்திற்கு முதல் மந்திரமே நீங்கள் சொன்ன இந்த வார்தை தான். ஓதுவு செய்து வாங்க நான் இகாமத் சொல்ரேன்! அட! சொல்ரேன்ல ம்ம்! எழும்புங்க!
(தொழுகைக்கு பிறகு.)
#மனைவி; எங்க போறிங்க!!!
#கனவன்; தூங்க போறேன்!!!
#மனைவி; யா அல்லா!!! அதான் விடின்சு போச்சுல! பிறகு என்ன? தூக்கம்??? நான் குர்ஆண். ஒரு பக்கம் ஓதுரேன். அடுத்த பக்கம் நீங்கள் ஓதுங்க பிறகு வியாபாரத்திற்கு செல்லுங்க! ஏன் அப்படி பார்க்கிறிங்க!!!
#கனவன்; நீ எனக்கு மனைவியாய் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனம்மா!!!
#மனைவி; நான் உங்களுக்கு சொர்க்கமாக தான் இருப்பேன் ஒரு போதும் நரகமாக இருக்கமாட்டேன்.
இதற்கு பெயர் தான் அழகான வாழ்க்கை.
அல் குர்ஆன் உறுதி கூறப்பட்டிருப்பது போல சாலிஹான பெண்ணுக்கு சாலிஹான ஆணும். சாலிஹான ஆணிற்கு சாலிஹான பெண்ணும்.
எல்லாம் வல்ல அல்லா நமக்கு நல்ல துணையை தந்து அருள்புரிவானாக