Home »
» அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு தொடருமா? September 26, 2018
அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கபடுகிறது. வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. இதனை எதிர்த்து 27 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
Related Posts:
கோவையில் பெருமளவில் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் June 2, 2018
கோவையில் அச்சிடப்பட்ட ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை, சாய்… Read More
உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பைவாசிகள்! June 4, 2018
மும்பைவாசிகள்தான் உலக அளவில் அதிக நேரம் உழைப்பதாக, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. உழைத்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்ற கேள்விக்கான ப… Read More
காவலர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன? June 3, 2018
முறையான பயிற்சி, ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்து அறிந்து கொண்டு பின் பணிக்கு வரும் காவலர்களின் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன?சொந்… Read More
மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்! June 4, 2018
சைக்கிள் பயன்பாட்டைக் அதிகாரிக்கும் விதமாகவும் ,சுற்றுசூழல் மாசைக் தடுக்கும் விதமாக மரத்திலான மிதிவண்டியை கோவை சேர்ந்த முருகேசன் என்பவர் வடிவமை… Read More
கட்சிப் பதவியில் இருந்து கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் திடீர் ராஜினாமா! June 3, 2018
கர்நாடக வடக்கு காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாட்டீல் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.அண்மையில் நடந்து முட… Read More