Home »
» மூலிகைகளின் அரசி : துளசி September 22, 2018
தற்பொழுதைய காலகட்டத்தில் மூலிகைப் பொருட்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் குறைவாகிவிட்டது. குறைந்த நேரத்தில் எளிதாக கிடைக்கும் துரித உணவுகளின் சுவைக்கு நம் நாக்கு அடிமையாகிவிட்டது.
இதுபோன்று பரபரப்பாக இருந்தாலும், சிறிதளவு மூலிகைகளை நாம் சாப்பிடுவது நம் உடல் நலனில் பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில், மூலிகைகளின் அரசி என அழைக்கப்படும் துளசியின் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம். துளசியை நம் உணவில் எடுத்துக்கொள்வது நம் உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் நன்மையை ஏற்படுத்துகிறது என ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
துளசியின் நன்மைகள்:
1. துளசி மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதனால், மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாது. தினமும் துளசி உட்கொண்டால், நேர்மறையான கருத்துக்கள் நம் மனதில் உருவாகத் தொடங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
2. சளி, இருமல் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு துளசி ஒரு தீர்வாக இருப்பது மட்டுமல்லாமல், நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.
3. துளசி சாப்பிடுவதன்மூலம் முகம் பொலிவுடன் இருக்கிறது. முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. பல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் துளசி உதவுகிறது.
தினமும் உணவில் சிறிதளவு துளசி எடுத்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மையளிப்பதாகவும் உடல் சோர்வடையாமல் தடுப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Related Posts:
அமைச்சர் கே.என்.நேரு, மகன், சகோதரர் வீடுகளில் இ.டி சோதனை அமைச்சர் கே.என்.நேரு, மகன், சகோதரர் வீடுகளில் இ.டி சோதனை 7 4 25 சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி எ… Read More
தன்னிச்சையானது, பாரபட்சமானது’: வக்பு மசோதாவுக்கு எதிராக ஓவைசி, காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் தன்னிச்சையானது, பாரபட்சமானது’: வக்பு மசோதாவுக்கு எதிராக ஓவைசி, காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்4 4 2025வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோத… Read More
டிரம்பின் பரஸ்பர வரிகள்: WTO, IMF எச்சரிக்கை; இந்திய வளர்ச்சி வாய்ப்புகள் பலவீனமாக இருக்கும் - பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு 4 4 2025 அமெரிக்காவின் புதிய வரிகள் மந்தமான உலகளாவிய வளர்ச்சியின் அபாயத்தை அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எஃப் (IMF) எச்சரித்துள்ளது. மேலும், வர்த்… Read More
ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்… ஏமன் மீது அமெரிக்கா தாக்குதல்… 5 4 2025ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், ட… Read More
வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்கவில்லை: கனிமொழி எம்.பி விளக்கம் தூத்துக்குடியின் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, "புத்தொழில் களம்" என்ற முன்னெடுப்பை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தல… Read More