Home »
» மேட்டூர் அனல் மின் நிலையத்தில்மின் உற்பத்தி பாதிப்பு! September 16, 2018
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் இரண்டு அலகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. முதல் அனல் மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2வது அலகில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மூன்றாவது அலகின் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Related Posts:
ATM Online Complaint:
மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதி… Read More
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்,
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை … Read More
உணவுமுறைகள்
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடி… Read More
எறும்புக்கு அறிவு உண்டா?
சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர… Read More
மகப்பேறு தழும்புகளை குறைக்க
கன்சீலர்மகப்பேறு தழும்புகளை உடனடியாக மறைக்க வேண்டும் என்றால் கன்சீலர் உபயோகிக்க வேண்டும். ஏனென்றால் கன்சீலர் சரும நிறத்தை விட ஒருபடி குறைவாக இருக்… Read More