செவ்வாய், 16 அக்டோபர், 2018

​தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு! October 16, 2018

Image

தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. 

12 கோடி செலவில் qr code உதவியுடன் ஸ்மார்டு கார்டுகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கபடவுள்ளது.

இதற்காக ஆகும் செலவை அரசே ஏற்கும் என்றும், ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் பெயர், முகவரி, புகைப்படம், இரத்த வகை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கான அரசாணையை  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 
அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. 

Related Posts:

  • பொன்னாங்கண்ணி கீரை உடல் பொன்போல பளபளப்பாகும் என்பதால் இப்பெயர். கீரைகளின் ராணி என்று சொல்லத்தக்க கீரை பொன்னாங்கண்ணி. பலப் பல‌ மருத்துவ குணங்களை கொண்டது இதில் பல ஊட்டச்… Read More
  • 2G SPECTRUM: உங்க மனசாட்சிப்படி சொல்லுங்க 2G அப்டின்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா? எனக்குத் தெரிஞ்சத நான் சொல்லுறேன்.இப்பவாவது காதுகொடுத்து கேளுங்க ப்ளீஸ். ஆ.இர… Read More
  • பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க ஐ தராபாத் : பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க பெண்கள் குட்டை பாவாடை அணிய வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக சுடிதார் போட்டு கொள்ளுங்கள் என்றும் தெலுங… Read More
  • முஸ்லிம்களின் தலாக் முறைக்கு தடை? பு துடில்லி:முஸ்லிம்களின் தலாக், பலதார மணம் போன்றவற்றை எதிர்த்து, உத்தரகண்டை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த… Read More
  • புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாகற்காய் * ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். * மூப்படைதலைத் தாமதப்படுத்தும். * கல்லீரலைப் பலப்படுத்தும். *இளநரை வராமல் தடுக்கும். * புற்றுந… Read More