சனி, 13 அக்டோபர், 2018

புதுக்கோட்டை சிறையில் கைதிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என போலீஸார் திடீர் சோதனை! October 13, 2018

Image

புதுக்கோட்டை சிறையில் கைதிகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை புழல் சிறையில் கைதிகள் பல்வேறு வசதிகளுடன் இருந்த வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து புழல் சிறை கண்காணிப்பாளராக இருந்த ருக்மணி புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்ணகாணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை சிறையில் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கைதிகள் செல்போன், போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

Related Posts:

  • News Read More
  • [இல்லறம்] [இல்லறம்]நானும் எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? விளக்கம் தரவும்ச… Read More
  • Anti-Muslim attacks There has been a worrying rise in anti-Muslim attacks in the UK. It's happening in the wake of the murder of the British soldier, Lee Rigby… Read More
  • Dr Zakir Lecture Picture taken - Yesterday (9th June) @ Abuja National Stadium, when Dr Zakir arrived for the lecture. The lectures on "Concept of God in Major … Read More
  • கிட்னியில் கற்கள் கிட்னி கல் என்றால் என்ன?சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த வி… Read More