வியாழன், 11 அக்டோபர், 2018

தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்ற அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பே நடத்த வேண்டியதில்லை


தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்ற அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பே நடத்த வேண்டியதில்லை; திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று அதிர்ச்சி தரும் கோரிக்கையைத் தமிழக அரசின் சார்பில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் அளித்திருக்கிறார். இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
Source: FB மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு & News18 Tamil Nadu