வெள்ளி, 12 அக்டோபர், 2018

No Leave பார்முலாவை கொண்டு வந்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி! October 12, 2018

Image


நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க, நீதிபதிகள் வேலைநாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கட்டுப்பாடு விதித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாக தீர்வு எட்டப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் 55 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில்  32 லட்சத்து 4 ஆயிரம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் இரண்டு கோடியே 77 லட்சம் வழக்குகளும் தேங்கிக்கிடக்கின்றன.  

நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, NO LEAVE பார்முலாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்டுவந்துள்ளார். அதன்படி அவசர காலங்களை தவிர நீதிமன்ற வேலைநாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளார். 

Related Posts:

  • ஜோதிடனிடம் யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. -நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் . அறிவிப்பாளர்: ஸஃப… Read More
  • கேட்டது கிடைக்கும் #நேரம் நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்க… Read More
  • உண்மை முஸ்லிமாக வாழ்வோம் நாம் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினால் நாம் வாழும் இந்தியா கூட இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இது ஆச்சரியப்படும் விஷயமல்ல. 1400 வருட கால இடைவெளியில் இன… Read More
  • சத்திய மார்க்கத்தின் சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும் விட்டுகொடுக்காமல், மற்ற கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான முறையில் பின்பற்ற வேண்டும். மார்க்… Read More
  • விலகி விடும் #விலாப்புறங்கள் : அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழ… Read More