வியாழன், 11 அக்டோபர், 2018

கடும் சரிவை கண்டுள்ள மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை October 11, 2018

Image

மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை இன்று கடும் சரிவுடன் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவில் 980 புள்ளிகள் சரிந்து 33,774 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 262 புள்ளிகள் வரை வீழ்ச்சியை சந்தித்து, 10,196 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகிறது. இதனிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 64 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 74 ரூபாய் 47 காசுகளாக சரிந்துள்ளதால் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் விமர்சகர்கள் கவலையடைந்துள்ளனர்.

source: 
http://ns7.tv/ta/tamil-news/business/11/10/2018/mumbai-and-national-stock-exchange-got-shocking-start

Related Posts:

  • சிம் கார்டு -STC,ZAIN,MOBILY தாய் நாடு திரும்பும் சவூதியில் பணியாற்றும் சகோதரர்களுக்கு ஒரு எச்சரிக்கை ...!சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே,சமீப காலம… Read More
  • U lost UR mobile, Now No problem Read More
  • காஷ்மீரில் கருகும் ரோஜாக்கள் ! காஷ்மீரில் கருகும் ரோஜாக்கள் ! கற்பழிக்கப் படும் காஷ்மீர் தேச முஸ்லிம் பெண்கள் !! தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் ! அல்லாஹ்வுடைய சாந்த… Read More
  • வெளிநாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு : நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு வந்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த… Read More
  • இன்று ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்று பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது 02:45 மீண்டும் அமெரிக்காவில் இன்னொரு விரோத செயல்.இன… Read More