Home »
» முதல் முறையாக பெட்ரோல் விலையை தாண்டியது டீசல் விலை! October 22, 2018
ஒடிசாவில் பெட்ரோலை விட டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜுன் 16 - 2017 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் பெட்ரோல் டீசலின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இம்முறை அமலுக்கு வந்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க வலியுறுத்தி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் மத்திய அரசு பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க கலால் வரியை சற்று மாற்றி அமைத்தது. மேலும் ஒரு சில மாநில அரசுகளின் வரிக் குறைப்பால், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் பெட்ரோல், டீசலின் விலை சுமார் 5 ரூபாய் அளவிற்கு குறைந்தது.இந்நிலையில் ஒடிசாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 57 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், டீசல் விலை 12 காசுகள் அதிகமாக 80 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெறும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Posts:
தமிழ்நாட்டின் முக்கிய பொருப்புகளை குறிவைக்கும் பா.ஜ.க! தமிழக ஆளுனர் பொருப்பிற்க்கு கர்நாடகா பா.ஜ.கவின் மூத்த தலைவர் சங்கராமூர்த்தியை மோடி நியமாணம் செய்துள்ளார்! அதிகார துஷ்பிரயோகத்தை வண்மையாக கண்டிப்போம்!
தமிழ்நாட்டின் முக்கிய பொறுப்புகளை குறி வைக்கும் பாஜக .. !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழும் வரை தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் திணறிய செ… Read More
தமிழின எதிர்ப்பாளர் தமிழக ஆளுநரா?: பெ. மணியரசன் அறிக்கை!
சென்னை(24 டிச 2016): தமிழின எதிர்ப்பாளரும், கன்னட வெறியருமான டி.எச். சங்கரமூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்கப்படக்கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத… Read More
இஸ்ரேலுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேலுக்கு அணுஆயுத எச்சரிக்கை விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அரசு, தனது ராணுவத்தை ச… Read More
மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறக்கோரியும், ஊக்கப்படுத்தியும் மத்திய அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.
மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறக்கோரியும், ஊக்கப்படுத்தியும் மத்திய அரசு பல அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.
அதே… Read More
கோட்டையில் கோலோச்சிய அதிகாரி, முதல்வராக இருந்த ஜெ.,அம்மாவைத்தவிர யாரையும் மதிக்காதவர்.
கோட்டையில் கோலோச்சிய அதிகாரி, முதல்வராக இருந்த ஜெ.,அம்மாவைத்தவிர யாரையும் மதிக்காதவர்.
அமைச்சர்களைக் கூட ஒருமையில் அழைத்த திமிர். பன்னீர் இடைக்கால … Read More