Home »
» பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்ஸ் சென்றது ஏன்? - ராகுல்காந்தி October 11, 2018
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவசர அவசரமாக பிரான்ஸ் சென்றது ஏன்?, என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், ஊழல் நடந்திருப்பது, தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.மேலும், இந்திய பிரதமர் ஊழல் பேர்வழி என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என கூறிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி என இளைஞர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன், என்றும் குறிப்பிட்டார். அத்துடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டிற்கு தற்போது அவசரமாக சென்றது ஏன்?, என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
Related Posts:
கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசிப் பணிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், திருமலை… Read More
உணவு உற்பத்தி துறையில் சாதிக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு... .
உடனே தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
தகுதயான நபர்களுக்கு இலவசமாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்
சிறுதானிய அடைமிக்ஸ், சிறுதா… Read More
ஆக மொத்தம் 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைத்து
TNTJ -விலிருந்து 1, TMMK-லிருந்து 1, PFI-லிருந்து 1, INTJ - விலிருந்து 1, MMK - விலிருந்து 1, SDPI - லிருந்து I, INL - லிருந்து 1, IUML - லிருந்து 1… Read More
மனித மனசாட்சியை உலுக்கிய மற்றொரு புகைப்படம்!
சிரியாவிலிருந்து ஏதோ ஒரு ஐரோப்ப நாட்டுக்கு அகதிகளாக புறப்பட்ட படகு விபத்துக்குள்ளாகி அதிலிருந்த பிஞ்சு குழந்தை பலியாகி துருக்க… Read More
கற்பழிப்புக்கு தண்டனை :
1.UAE-ஏழு நாள்களில் தூக்கு தண்டனை2.ஈரான்-கல்லால் அடித்து கொலை /24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை..3.ஆப்கானிஸ்தான்-நாலு நாளில்துப்பாக்கியால் சுட்டு மரணம்… Read More