Home »
» நக்கீரன் ஆசிரியர் கோபால் அதிரடி கைது! October 9, 2018
தமிழக ஆளுநர் மாளிகை குறித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாக, 'நக்கீரன்' ஆசிரியர் கோபால், இன்று கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக ஆளுநர் மாளிகை குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழ் மற்றும் இணையதளம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், புனே செல்வதற்கான நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமானம் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரை விமான நிலைய காவல் உதவி ஆணையர் விஜயகுமார் விசாரணைக்கு அழைத்து சென்றார். சுமார் ஒரு மணி நேர விசாரணைக்கு பின்னர், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிந்தாதிரிப்பேட்டை டி.சி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்மீது 124 - A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Posts:
தெலுங்கான மாநிலம் ஹைதராபாத் ல் அமீனா என்ற 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கை கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை
தெலுங்கான மாநிலம் ஹைதராபாத் ல் அமீனா என்ற 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கை கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செ… Read More
Ramkumar's Death -Advocate
source: redpix, Youtube page (https://www.youtube.com/watch?v=kwqoPvzt9F0)… Read More
காவல் துறையில் அளிக்கப்படும் புகாரின் மீது குற்ற விசாரணை முறைச்சட்ட பிரிவு
காவல் துறையில் அளிக்கப்படும் புகாரின் மீது குற்ற விசாரணை முறைச்சட்ட பிரிவு 157(1) ன் கீழ் உரிய புலனாய்வு செய்ய வேண்டும், அவ்வாறு புலனாய்வு செய்ய கூட… Read More
......த்தா நீயும் உன் பத்திரிக்கை தா்மமும்...தூ!
… Read More
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டது,,,,
கர்நாடகாவில் கன்னட இனவெறியை தூண்டி,,தமிழர்களையும்,,,தமிழர்களின் உடைமைகளையும் சூறையாடிய ஆர்எஸ்எஸ், சங்பரிவாரங்கள் கூட்டத்தை கண்டித்து,,,,
இன்று ச… Read More