
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு...