Home »
» ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் தேங்கிய பிளாஸ்டிக் அகற்றம்! April 25, 2019
ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஸ்கூபா டைவிங் மூலம் வனத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே பாக் ஜலசந்தியில் கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் தேங்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச பூமி தினத்தை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் உள்ள குப்பைகளை அகற்ற வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக வனத்துறையை சேர்ந்த 2 பெண் உட்பட 10 பேர் ஸ்கூபா நீச்சல் மூலம் கடலுக்கு அடியில் சென்று பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். இந்த வித்தியாசமான முயற்சிக்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
source ns7.tv
Related Posts:
குற்றாலத்தில் சீசன் கால அரிய வகை பழவகைகள் விற்பனை தொடங்கியது! May 25, 2019
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் அரிய வகை மூலிகை மருத்துவ குணம் கொண்ட பழங்களின் விற்பனை துவங்கியுள்ளது.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன்… Read More
குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சி... ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்...! May 26, 2019
குன்னூரில் தொடங்கிய 61-வது பழக்கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
உதகையில் மலர் கண்காட்சி நிறைவ… Read More
மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குதல்! May 25, 2019
மத்தியப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப்பிரத… Read More
ராகுல் காந்தியின் ராஜினாமாவை நிராகரித்த காங்கிரஸ் காரிய கமிட்டி குழு! May 25, 2019
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய, ராகுல்காந்தி முன்வந்த நிலையில், அதனை ஏற்க கட்சியின் உயர்மட்டக் குழ… Read More
தமிழக மக்கள் பாஜகவை அந்நிய கட்சியாக பார்க்கிறார்கள்: டி.கே.ரங்கராஜன் May 25, 2019
மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரிவினை செய்யும் கொள்கைகளை, பாஜகவும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் தவிர்க்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடா… Read More