Home »
» மேற்குத்தொடர்ச்சி மலையில் நேரிட்ட காட்டுத்தீ...மூலிகைகள் நாசம்! April 14, 2019
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேரிட்ட காட்டுத்தீ, வேகமாக பரவி வருவதால் அரியவகை மூலிகைகள், மற்றும் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
மாங்கரை அருகே காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ நேரிட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால், அங்கிருந்து மருதமலை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காட்டு தீ பரவியது. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரம் ஆனதால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், மருதமலை பகுதியில் மட்டும் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இன்று முதல் மீண்டும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related Posts:
பைத்தியங்கள்பைத்தியங்கள்
உரை: S.முஹம்மது யாஸிர்
மாநிலச் செயலாளர்,TNTJ
செய்தியும் சிந்தனையும் - 02.1.2025
… Read More
சாத்தானின் கவிதைகள் , சொல்லும் செய்தி!சாத்தானின் கவிதைகள் , சொல்லும் செய்தி!
N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ
செய்தியும் சிந்தனையும் - 01.1.2025
… Read More
பொய்யும், காழ்ப்புணர்ச்சியும்பொய்யும், காழ்ப்புணர்ச்சியும்
கே.எஸ்.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
பேச்சாளர்,TNTJ
TNTJ,தலைமையக ஜுமுஆ - 03.01.2025
… Read More
புர்கா அணிய சுவிட்சர்லாந்தில் தடை! உண்மை என்ன?புர்கா அணிய சுவிட்சர்லாந்தில் தடை! உண்மை என்ன?
உரை: E.Jஅப்துல் முஹ்ஸின் (மாநிலச் செயலாளர், TNTJ)
செய்தியும் சிந்தனையும் - 04.01.2025
… Read More
பத்தாண்டுகால ஆட்சி சாதனையா? வேதனையா?பத்தாண்டுகால ஆட்சி சாதனையா? வேதனையா?
K.ரஃபீக் முஹம்மது
மாநிலச் செயலாளர்,TNTJ
செய்தியும் சிந்தனையும் - 04.01.2025
… Read More