வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

திருநெல்வேலி மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு








http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475599
நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் நடவடிக்கை எடுத்துள்ளார். பணியிட மாற்றம் தொடர்பான மேல்முறையீடுகளோ, விடுப்பு விண்ணப்பங்களோ ஏற்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.