வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை!








சென்னை : தமிழகத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்பித்துள்ளது. அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என்ற அரசாணையை பின்பற்ற கோரிய வழக்கில், 3003 கோயில்கள், 131 தேவாலயங்கள், 27 MASJID-கள்  அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 
source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=475601