Home »
» நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது : திருநாவுக்கரசர்! October 1, 2018
நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியது குறித்து ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவித்தார்.18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தமிழக அரசியலை மாற்றி எழுத வாய்ப்புள்ளது என்றும், அஸ்திவாரமற்ற பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் கட்சியில்லை என்றும் கூறினார்.நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி குறித்து பேச்சுநடத்தப்படும் என்று தெரிவித்தார்.
Related Posts:
ஏமாற்று வேலை!!!
ஏற்றுமதி வகுப்பு என்ற பேரில் ஏமாற்று வேலை!!!
தமிழ்நாடில் தற்போது அதிக லாபம் தரும் தொழில் என்றால் அது ஏற்றுமதி இறக்குமதி பற்றி வகுப்பு எடுப்பது தா… Read More
பேஸ்புக் லைட்’டில்
இணைய வேகம் குறைந்தாலும் ‘பேஸ்புக் லைட்’டில் பார்க்கலாம்
கலிபோர்னியா: ஸ்மார்ட்போன்களில் 3ஜி, 4ஜி என இருந்தாலும், சில நேரங்களில் சிக்னல் பிரச்னை கார… Read More
SOMALIA ....சோமாலியா
உனக்கு மனிதநேயம் இருந்தால் இதை Shareசெய்யுங்கள்....
இன்றைக்கு என்ன Special. சிக்கனா,மீனா மீன் வாங்கிர்டுமா இல்ல இன்னைக்கு மட்… Read More
Indian languages
native tongue of 4.1 billion people (2/3 of world population). Apart from Hindi, the Indian languages in these are Bengali, Marathi, T… Read More
நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்.
நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்.
நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலர் நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வ… Read More