சனி, 2 ஜூன், 2018

ஊதுகுழல் என்பதை இவ்வளவு சீக்கிரம் நிரூபனம் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை !!

Subha Chandrasekar
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது !
காவிகளின் ஊதுகுழல் என்பதை இவ்வளவு சீக்கிரம் நிரூபனம் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை !!
போராடியது பொதுமக்கள் இல்லையென்கிறாரே ?
போராட்டத்தில் அன்று கலந்து கொண்ட 50,000 க்கும் மேற்பட்டவர்களை சமூக விரோதிகள் என்கிறாரா ?
அல்லது, துப்பாக்கி சூட்டுக்குப் பலியான 17 வயது மாணவி உட்பட 13 பேரும் ( 13 பேர்தானா ? ) சமூக விரோதிகள் என்கிறாரா ?
போராடினால், ‘தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என்கிறாரே ?
போராடினால், தனது ஆதர்ச காக்கிகள் இதைப்போல சுட்டுப் பொசுக்கி, சுடுகாடாக ஆக்கிவிடுவார்கள் என்கிறாரா ?
போராடாவிட்டால், கேன்சர் போன்ற நோய்கள் வந்து கொத்துகொத்தாக செத்து போவார்களே ... !
பரவாயில்லையா ஸ்டாரே ??
Image may contain: 2 people, people smiling, beard, eyeglasses and indoor