Home »
» டெல்லியில் ஒரு லட்சம் விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி பேரணி! September 5, 2018
விவசாயிகளின் நலனை மத்திய அரசு காக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று ஜன்தர் மந்தரில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Posts:
குவிந்த வாழ்த்துக்கள் - முடங்கிய வாட்ஸ் அப்! January 1, 2018
வாழ்த்துக்களை ஓரே நேரத்தில் பலரும் தெரிவித்ததால், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில், நள்ளிரவில் வாட்ஸ் அப் சேவை முடங்கியது.புது வருட பிறப்பையொ… Read More
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!
ரஜினிகாந்த் அரசியல் வரப்போவதாக தனது படம் வெளியிடும் நேரமெல்லாம் பரபரப்பை ஏற… Read More
ரஜினியின் அரசியல் அறிவிப்பால் -அரசியல் காட்சிகள் எதிர்ப்பும் - வரவேற்றும்
இவர் அரசியல் அறிவிப்பு பற்றி , அரசியல் காட்சிகள் எதிர்ப்பும் , சில காட்சிகள் வரவேற்பும் அளித்துள்ளனர்.
* ஆளும் அ தி மு க -
* எதிர் கட்சி - தி மு க … Read More
Terror
… Read More
முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்! January 1, 2018
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். மேலும், முரசொலியின் முகப்புப் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்தையும… Read More