Home »
» நாளை முழு அடைப்பு : தமிழகத்தில் ஆட்டோக்கள், மணல் லாரிகள் ஓடாது! September 9, 2018
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளன.அனைத்து ஆட்டோ சங்க கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு சங்க ஓருங்கிணைப்பாளர் பலசுப்ரமணியம், பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாது என தெரிவித்தார்.இதே போன்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என தெரிவித்தார்.
Related Posts:
Missing
#உறுதி_செய்யப்பட்ட_தகவலுக்கு__உங்களின்__உதவி__தேவை…!!!
#நண்பர்களே இப் புகைப்படத்தில் உள்ள பெண் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சஜினா ; தனது கண… Read More
Hadis
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமைய… Read More
ஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு!!? - பிரவின் தொகடியா பேச்சு
ஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்:
ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ரூ.500-க்கு வழங்கப்படும்..!
-பிரவ… Read More
"சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது'
"சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட… Read More
Missing
திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மகன் கமர் (எ) ஷாஹின்ஷா . இவர் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் 10 ம்… Read More