Home »
» காஷ்மீர் விவகாரம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்..!
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதுதொடர்பாக இந்திய அரசு உரிய முடிவுகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் உட்பட வேறு எந்த நாடும் தலையிட உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாட்டுடன், எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் ஜெய்சங்கர் அப்போது கேள்வி எழுப்பினார்.
credit ns7.tv
Related Posts:
37 பேர்கள் கொல்லப்பட்ட மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை..********… Read More
Hadis
ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அ… Read More
விசாரணை கைதிகளாக முஸ்லிம்கள
ஒரு சோகக் கணக்கு... இந்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி ராஜ்ய சபையில் தாக்கல் செய்த ஒரு அறிக்கை முஸ்லிம்கள சிறைவாசம் குறித்து தெரிய… Read More
முருங்கை மகத்துவம்..!
முருங்கை வேரின் மருத்துவ குணம்
முருங்கை வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து குறிப்பிட்ட அளவு அருந்தினால் இரைப்ப… Read More
சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்
பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யு… Read More