Home »
» நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநயு அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி, திருநெல்வேலியில் நிகழ்ந்த தொடர் படுகொலைகள் எதிரொலியாக, 7 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு மாவட்டங்களில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த கொலைகள் அனைத்தும், பழிக்கு பழியாக 15 ஆண்டுகள் பகைவுணர்வுடன் நிகழ்ந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இக்குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க தவறியதாக தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்களும், நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று 40 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநயு உத்தரவிட்டுள்ளார்.
credit ns7.tv
Related Posts:
கஞ்சத்தனம்
கஞ்சத்தனம் செய்பவர்களின் நிலை:ஏக இறைவன் செல்வத்தின் மூலமும் நம்மைச் சோதிப்பான்.எனவே செல்வந்தர்களாக இருப்பவர்கள் தங்களதுசெல்வத்தில் இருந்து கொஞ்சமாவது… Read More
துஆக்கள
தொழுகைக்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன்
நபியவர்கள் ஓதிய துஆக்களையும் அதன் பொருளையும்த
காண்போம்.
அல்லாஹும்ம பாஇத் பைனீ
அல்லாஹும்ம பாஇத் பைனீ வபை… Read More
ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள்
கிறித்தவ பாதிரிகளை ஆட்டம் காண வைக்கும் ஆதாரங்கள் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிறித்தவ பாதிரிகளிடமும், போதகர்களிடமும்விவாதம் செய்து அடுக்கடுக்கான ஆதார… Read More
கூச்சலும் குழப்பமும்
ஜனச தொழுகை - கூச்சலும் குழப்பமும் :17/09/2013- கார் விபத்தில் மரணமடைத அப்துல் Rahuman மற்றும் சேட் பாவா இவர்களின் ஜனச தொழுகின் போது க… Read More
முகஸ்துதிக்காக அமல் செய்தவர்கள் நிலை
நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதைவிடுத்து, அட… Read More