Home »
» மத்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு!
இந்தியாவை சர்வாதிகார பாதைக்கு கொண்டு செல்வதாக மத்திய அரசு மீது வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமித்ஷாவின் சமீப கால கருத்துகள் ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக விமர்சனம் செய்தார். எந்த கட்சியும் இல்லாமல் பா.ஜ.க மட்டும் இருக்க வேண்டும் என அமித் ஷா கருதுகிறாரா என்று கேள்வி எழுப்பிய வைகோ, இது சர்வாதிகார பாதையை நோக்கி செல்வதை காட்டுவதாக குற்றம்சாட்டினார்.
தமிழ் தான் சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி என்று பிரதமர் உண்மையிலேயே கருதினால், தமிழை முதலில் ஆட்சி மொழியாக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்..
credit ns7.tv
Related Posts:
25 ஆண்டுகள் கழித்தும் படித்த பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்.! July 29, 2019
திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.&n… Read More
மத்திய அரசை கடுமையாக சாடிய வைகோ..! July 29, 2019
மத்திய அரசு வரலாற்றை மாற்றியமைத்து மோசடி செய்வதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தி… Read More
கீழடி அகழாய்வில் 4வது உறைகிணறு, மண்பானை, மூடி கண்டெடுப்பு! July 30, 2019
கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது க… Read More
மத்திய அரசால் எதற்காக கொண்டுவரப்படுகிறது அணைப்பாதுகாப்பு சட்டம்...? July 30, 2019
இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க மத்திய அரசு அணைப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அணைப்பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு சொந… Read More
தமிழின் தொன்மை குறித்த தவறான தகவல் : 13 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்! July 30, 2019
தேசிய அளவில் கல்வியில் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்க, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்து தவறாக அச்சடிக்கப்பட்ட… Read More