Home »
» சிறுநீரக கோளாறு உள்ளவர்களின் ஆயுட்காலத்தை நீடிக்குமா Coffee? September 12, 2018
சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு Coffee-இல் இருக்கும் Caffeine உதவிகரமாக இருக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது.அண்மையில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க Caffeine பெரிய அளவில் உதவிகரமாக இருக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். ரத்த நாளங்களை அதிகம் செயல்படுத்தக்கூடிய Nitric Oxide-ஐ வெளியேற்றுவதால், Caffeien உடலுக்கு நல்லது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.வயது, பாலினம் போன்றவற்றையும் தாண்டி, Caffeine எடுத்துக்கொள்வது சிறுநீரக கோளாறு உள்ளவர்களின் ஆயுட்காலங்களை நீட்டிக்கிறது. இதனால் தான் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதிக அளவில் Coffee பருகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மிகவும் எளிதான முறையிலும் குறைவான பண செலவிலும் அதிக நாட்கள் உயிர்வாழ வேண்டும் என எண்ணும் சிறுநீரக சம்பந்தமான நோயாளிகள் இந்த முறையை மேற்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Posts:
தொடரும் மரணங்கள்... துரத்தும் கந்துவட்டி... என்ன சொல்கிறது சட்டம்? November 22, 2017
தமிழ்நாட்டில் சமீப மாதங்களில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொள்ளும் துயரம் அதிகரித்துள்ளது.நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இச… Read More
ராஜபக்ச விரைவில் கைது? November 22, 2017
அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச, விரைவில் கைது செய்யப்படலாம் எ… Read More
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்த வரி ஏய்ப்பு தொடர்பான மதிப்பீடு பணிகள் தொடக்கம்! November 21, 2017
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், கிடைத்த ஆவணங்கள் மூலம், வரிஏய்ப்பு தொடர்பான மதிப்பீடு பணிக… Read More
இஸ்ரேல் உடனான ஏவுகணை ஒப்பந்தம் ரத்து - இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டம்! November 21, 2017
ஏவுகணைகளை தயாரிப்பதற்காக இஸ்ரேலுடன் போடப்பட்ட 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை இந்தியா அரசு ரத்து செய்துள்ளது.இந்தியாவின் ராணுவ ஆ… Read More
வழங்கப்படாத பயிர்க்காப்பீடு: விவசாயிகள் போராட்டம்! November 22, 2017
பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த விவசாயி… Read More