Home »
» மத்திய அரசுக்கு இந்திய எண்ணெய் வர்த்தக குழு வலியுறுத்தல்...!
மலேசியாவில் இருந்து பாமாயில் எண்ணெயை இறக்குமதி செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய எண்ணெய் வர்த்தக குழு வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை விமர்சித்து மலேசிய பிரதமர் மஹாதிர் பின் மொகமத் கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மலேசியாவிடம் இருந்து பாமாயில் எண்ணெய் வாங்குவதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மலேசியாவிடம் இருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா உள்ளதால், இது மலேசியாவிற்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் குறித்த கருத்தை, தாம் திரும்ப பெற போவதில்லை என மலேசிய பிரதமர் மஹதிர் பின் மொகமத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv
Related Posts:
அகோரி மணிகண்டன் என்பவர் உங்களுக்கு சூனியம் வைத்து அதில் நீங்கள் பாதிக்கப்பட்டதாகவும், பிறகு அவர் வந்து அந்த சூனியத்தை எடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறதே. உண்மையா?
… Read More
குஜராத் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் ?
source: Vikatan EMagazine's… Read More
விஜய் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்பு November 29, 2017
நியூஸ் - 7 தமிழில், மக்கள் மனசுல யாரு ? கருத்துக் கணிப்பில், விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் அளித… Read More
கமல் யாருடன் கூட்டணி வைத்தால்... கருத்துக் கணிப்பு November 29, 2017
நியூஸ் - 7 தமிழில், மக்கள் மனசுல யாரு ? கருத்துக் கணிப்பில், கமல் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி அதிகம் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் அளித்த பதில்க… Read More
மேகி நூடுல்சில் நச்சுத்தன்மை - ஆய்வில் உறுதி! November 29, 2017
நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சில் நச்சுத் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து நெஸ்லே நிறுவனம், அதன் விநியோகஸ்தர் ஆகியோருக்கு ஷாஜகான்பூர் … Read More