செவ்வாய், 29 அக்டோபர், 2019

விளையாட்டுத் துறை மீது இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு!

Image
விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் வீரர்கள் பாதிக்கப்படுப்படுவதாக, இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். 
மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள், சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டிகளை, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ பிரியதர்சினி தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியதர்ஷினி, விளையாட்டில் அரசியல் தலையீடு காரணமாக, தாமும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். எத்தனை 

credit ns7.tv