Home »
» அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி!
சென்னையில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக பணியில் உள்ள பிற பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் அவதியடைந்துள்ளனர்.
credit ns7.tv
Related Posts:
ஈஷா நபியை ஏன் வணங்ககூடாது, முஹம்மது நபிக்கும் ஈஷா நபிக்கும் என்ன வேறுபாடு?
( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher"… Read More
கீழ்வெண்மணி படுகொலை நினைவு தினம் இன்று! December 25, 2017
கூலி உயர்த்தி கேட்டதற்காக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், என 44 பேரை ஒரே குடிசையில் உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி நினைவு தினம் இ… Read More
சிலை வணங்கும் எங்களுக்கு ,யாரும் இது தவறென்று கூறவில்லை, எங்களை கடவுள் எப்படி தண்டிப்பார்?
( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher… Read More
உதகையில் கடும் பனிப்பொழிவு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! December 25, 2017
உதகையில் பனிப்பொழிவு தொடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.நீலக… Read More
தேவாரம் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை - வனத்துறை எச்சரிக்கை! December 25, 2017
தேவாரம் அருகே வனப்பகுதியில் ஒற்றை மக்னா யானை நடமாடி வருவதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.தேனி மாவட்டம… Read More