“இப்போது இருக்கின்ற சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால், படிப்படியாக தொற்றுநோய் குறைகின்றபோது மீண்டும் மக்களுடைய கருத்துகளை அறிந்து செயல்படுத்துவது என்பது அரசினுடைய முடிவாக இருக்கிறது. 15ம் தேத சுதந்திர தினம் கொண்டாடுவதைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பொது முடக்கம் அமலில் இருக்கின்ற காரணத்தால் அதை எப்படி செயல்படுத்தலாம் என்று முதல்வர்தான் முடிவு செய்வார். ஆண்லைன் வகுப்பை பொறுத்தவரை எப்படி என்று இன்னும் யோச்சிக்க வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி கல்வியாளர்களோடும் எங்களுடைய துறை அதிகாரிகளோடும் கலந்து பேசி முதலமைச்சரிடத்தில் எடுத்துச் சொல்வேன்.” என்று கூறினார்.
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020
Home »
» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? செங்கோட்டையன் பதில்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? செங்கோட்டையன் பதில்
By Muckanamalaipatti 10:07 AM
Related Posts:
கூகுள் பேயில் இனி கிரெடிட் கார்டையும் இணைக்கலாம்:புதிய வசதி அறிமுகம் Rupayகூகுள் பேயில் ரூபே கிரெடிட் கார்டு (RuPay) அடிப்படையிலான யுபிஐ பேமெண்ட்டுகளை தொடங்குவதற்கு கூகுள், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்த… Read More
வளரும் தலைமுறையை வார்த்தெடுப்போம்வளரும் தலைமுறையை வார்த்தெடுப்போம்..! கோடைக்காலப் பயிற்சி நிறைவு நிகழ்ச்சி - 14-05-2023 உரை : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ) … Read More
ஹஜ் வணக்கத்தில் நபிவழியை புறக்கணித்து மக்களை குழப்பும் ஜமாஅத்துல் உலமாவிற்கு பதில்!ஹஜ் வணக்கத்தில் நபிவழியை புறக்கணித்து மக்களை குழப்பும் ஜமாஅத்துல் உலமாவிற்கு பதில்! செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ) … Read More
சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு! 24 5 23சிங்கப்பூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்… Read More
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 17 7 2022அல்லாஹ்வின் தன்மைகள் என்ன? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) புதிய வண்ணாரப்பேட்டை - வடசென்னை மாவட்டம் - 17-07-2022 பதிலளிப்பவர் : J. முஹம்மது தாஹா எம்.… Read More