“இப்போது இருக்கின்ற சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால், படிப்படியாக தொற்றுநோய் குறைகின்றபோது மீண்டும் மக்களுடைய கருத்துகளை அறிந்து செயல்படுத்துவது என்பது அரசினுடைய முடிவாக இருக்கிறது. 15ம் தேத சுதந்திர தினம் கொண்டாடுவதைப் பொறுத்தவரையில் இன்றைக்கு பொது முடக்கம் அமலில் இருக்கின்ற காரணத்தால் அதை எப்படி செயல்படுத்தலாம் என்று முதல்வர்தான் முடிவு செய்வார். ஆண்லைன் வகுப்பை பொறுத்தவரை எப்படி என்று இன்னும் யோச்சிக்க வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி கல்வியாளர்களோடும் எங்களுடைய துறை அதிகாரிகளோடும் கலந்து பேசி முதலமைச்சரிடத்தில் எடுத்துச் சொல்வேன்.” என்று கூறினார்.
வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020
Home »
» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? செங்கோட்டையன் பதில்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? செங்கோட்டையன் பதில்
By Muckanamalaipatti 10:07 AM
Related Posts:
வீண் வதந்திகளை நம்பவேண்டாம், பரப்பவும் வேண்டாம் சகோதரர்களே. கோவையில் சற்று பதட்டம் தணிந்துள்ளது. மக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. பல கடைகள் உடைக்கப்பட்டுள்ளது. கோவையில் காவல்… Read More
காலில் சக்கரம் ஏறி கால் முறிந்த கொடூரம்... திருப்பூரில் இந்துத்துவ வெறியினர் பேருந்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டபோது பயத்தில் ஓடிக்கொண்டிருந்த அப்பாவி இந்துப் பெண் பேருந்திலிருந்து… Read More
இந்திய தேசத்தில் இந்துவும் முஸ்லிமும் இதயமும் துடிப்பும் போல...... … Read More
#இஸ்லாமிய__இயக்கங்களே__தமிழக_அரசிற்கு_கோரிக்கை_வைப்போம். கோவையில் கலவரத்தை ஏற்படுத்தி,அதில் பாமர மக்களின் கடைகள்,கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள்,வாகனங்கள் போன்றவை #திருட்டு__கபோதிகளால்சேதப்படு… Read More
பதில்களெங்கே … Read More