வியாழன், 15 ஆகஸ்ட், 2019

நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம்....! August 15, 2019

Image
நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி,  டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
credit ns7.tv