Home »
» 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்: காங்கிரஸ் எம்.பி கருத்து July 07, 2019
ராகுல் காந்தியை தவிர வேறு யாரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்கப் போவதில்லை என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவில் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கதாகூர் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் எனவும் மாணிக்கதாகூர் கூறினார்.
credit ns7.tv
Related Posts:
எம்.பி.பி.எஸ். படிப்புக்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6-ம் தேதி தொடங்கும்...! May 15, 2019
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ். படிப்புக்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவ… Read More
அட்லாண்டிக் பெருங்கடலை விமானத்தில் தனியாக கடந்து உலகசாதனை படைத்த இந்தியப்பெண்! May 14, 2019
ஆபத்தான அட்லாண்டிக் பெருங்கடலை இலகு ரக ஸ்போர்ட்ஸ் விமானத்தில் (Light sports Aircraft - LCA) தனியாளாக கடந்து உலக சாதனை படைத்துள்ளார் மும்பை… Read More
இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வரும் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் - மன்னார்குடி ஜீயர் May 15, 2019
இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் எச்சரித்துள்ளார்.&n… Read More
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு! May 15, 2019
மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் போது வன்முறை நிகழ்ந்த விவகாரத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbs… Read More
பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! May 15, 2019
பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More