வெள்ளி, 13 ஜூலை, 2018

இடைவிடாமல் பெய்த கன மழையால் நேபாளத்தில் கடுமையான பாதிப்பு July 13, 2018

Image

நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நேபாளத்தின் பக்தாபூர் நகரில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் ஆறு போல் பாய்ந்தோடியது.

தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளையும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

Related Posts:

  • இறைதூதர் தலைவர் கருணாநிதி அறிவிப்பு கடந்த மார்ச் 28ம் தேதி சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் … Read More
  • சாடிலைட் செயலிழப்பு திருநள்ளாறுக்கு அருகில் சாடிலைட் செயலிழப்பு பார்ப்பணர்களின் புருடா அம்பலப்படுத்துகிறார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை (function(d, s, id) { var… Read More
  • சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும். சாப்பிட்டவுடனேயே பழங்களை… Read More
  • சவுதி மன்னருக்கு எதிராக ஃபத்வா கொடுக்க முன்வருமா? பிரதமர் மோடிக்கு சவுதியின் உயரிய விருதாம்.. இஷ்ரத் ஜெஹான், பில்கிஸ் மற்றும் கவ்சர், 2002 கோத்ரா, அப்பாவி அஃக்லக் மற்றும் இன்னும் பல பட… Read More
  • காணவில்லை இந்தபோட்டாவில் உள்ளவர் எனது அருமை நண்பர் ஒரத்தநாட்டை சார்ந்த ஜகுபர்அலியின் தாயாராவார் (பெயர்.நூர்ஜஹான் வயது 55)கடந்த 30/3/2016 முதல் காணவில்லை இவர… Read More