திங்கள், 6 ஆகஸ்ட், 2018

​சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்! August 6, 2018

Image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 7 வனச்சரகங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

56 குழுக்களாக 300-க்கும் மேற்பட்ட வனச்சரக பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைப்பொழிவுக்கு முன் மற்றும் பின் என ஆண்டுக்கு இருமுறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவரும் நிலையில், மழைக்கால வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது.

முதன்முறையாக செல்போனில் பதிவு செய்யப்படும் தகவல்கள் நேரடியாக சென்னையில் உள்ள சர்வருக்கு அனுப்பப்படுகிறது