Home »
» மிஷன் சக்தி திட்டத்தால் விண்வெளியில் உருவான குப்பை தானாக எரிந்துவிடும்! April 05, 2019
இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தால் விண்வெளியில் உருவான குப்பை தானாக எரிந்துவிடும் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஏவுகணை மூலம் இந்தியா தாக்கி அழித்த செயற்கைக்கோளின் சிதறிய பாகங்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியிருந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் இதனை மறுத்துள்ளது. சிதறிய பாகங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அவை தானாக எரிந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பாட்ரிக் கடந்த மாதம் 28ம் தேதி கூறியிருந்தார். இந்நிலையில், இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.
source ns7.tv
Related Posts:
News Drops
First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013
… Read More
யாராலும் தடுக்க முடியாது!
பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++… Read More
தொடரும் கொலை
தமிழகத்தில் இந்துத்துவ வெறியை ஊட்ட திட்டமா ? இந்து முன்னணி மற்றும் பி ஜே பி யினர் தொடரும் கொலைகள் ஏன் 2014 லில் மோடியை பிரதமராக்க திட்டமிட்டு கட்சி… Read More
தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்!
தமிழச்சி - Tamizachi:
தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More
பொய் செய்தி
நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More